நித்தின் சத்யாவின் அடுத்த படம் கிரைம் பாணியில்
சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நிதின் சத்யா இவர் ஒரு தாயரிப்பாளர் மற்றும் இயக்குனரும் ஆவார் சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.
நடிகர் ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை ஷ்வேத் என்ற கம்பெனி மூலம் தயாரித்தார்,இப்படத்தை தொடர்ந்து க்ரைம் படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்தில் வைபவ் வைத்து ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார்.
ஜருகண்டி படத்தில் நிதின் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அதே போலவே இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என படக்குழு தெரிவித்து உள்ளது.
இப்படம் எப்படி இருக்கும் என திரைக்கு வரும் போதுதான் தெரியும்.
நடிகர் ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை ஷ்வேத் என்ற கம்பெனி மூலம் தயாரித்தார்,இப்படத்தை தொடர்ந்து க்ரைம் படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்தில் வைபவ் வைத்து ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார்.
ஜருகண்டி படத்தில் நிதின் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அதே போலவே இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என படக்குழு தெரிவித்து உள்ளது.
இப்படம் எப்படி இருக்கும் என திரைக்கு வரும் போதுதான் தெரியும்.

Comments
Post a Comment