Posts

Showing posts from January, 2019

கார்த்திக் நடித்து உள்ள தேவ் படத்தின் ட்ரைலர் சூர்யா வெளியிட்டார்

Image
நடிகர் கார்த்திக் சூர்யா தம்பி ஆவார் இது அனைவருக்கும் தேற்றிந்ததே போட்டி போறமை உள்ள இந்த உலகில் தன்பிக்காக படத்தின் ட்ரைலர் வெளியிட்டு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து உள்ளார். சூர்யா படத்தின் ட்ரைலர் 31 ஆம் தேதி வெளியாகும் என சொல்லி இருந்தார் சூர்யா அதே போல் வெளிட்டு உள்ளார். ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவ் படம் காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது. ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்திக் ரகுல் பிரத்திக் சிங் நடித்து உள்ள படம் தேவ் இப்படம் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. நேர் எதிர் குணமாக நடித்து உள்ளார் கார்த்திக் ரகுல் பிரத்திக் சிங் இப்படத்தத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்,இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று உள்ளது. எந்த ஒரு வேலை பணம் புகழ் தாண்டி உங்களைக்கு நிம்மதியான தூக்கத்தை தருக்கிறதோ அதுதான் உனக்கான வேலை என்று கூறி இருந்த வசனம் பெரிய வர வேற்பை பெற்று உள்ளது.இதனை சூர்யா பாராட்டி உள்ளார்.

கள்ளக்காதலால் பெற்ற பிள்ளையே விஷ ஊசி போட்டு கொன்ற தாய்

Image
மகனை கொன்று விட்டு வா உன்னை ஏற்று கொள்கிறேன் என்று கூறியதால் தாயும் கொன்று விட்டால் வேலூர் அருகே நாற்றம்பள்ளியை அடுத்து வெள்ளநாயகனேரி பகுதியை சேர்ந்த சந்தியா இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சரவணன் என்ற இளஞ்சரை காதல் திருமணம் செய்து கொண்டனர். இவருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் குழந்தை தாயிடமே வளர்ந்து வந்தது அவன் பெயர் விரோஷன் இவர் தாயின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார் வேலை நர்ஸ் வேலை என்பதால் இரவு தாமதமாகத்தான் வருவார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் திருப்பத்தூரில் வேலை பார்த்து வந்த பிதாமகன் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு உள்ளது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த போது குழந்தை தடையாக இருப்பதை பிதாமகன் பிடிக்க வில்லை எனவே மகனை கொன்னு விட்டு வா திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் தாயும் குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்று உள்ளார்,அதுமட்டும் இல்லாமல் தலணை வைத்து அழுத்தி உள்ளார்,உடனே அழுது நாடாகம் ஆடிய சந்தியா அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மேலும் அழுது நடித்து உள்ளார்,போலீஸார் வந்து கேட்ட போது...

கூகுள் அசிஸ்டண்ட் கடுப்பேத்திய 90'ஸ்கிட்ஸ் இளஞ்சர்கள்

Image
கூகிளிடம் காதலை வெளிபடுத்திய 90'கிட்ஸ் இளஞ்சர்கள் 90'கிட்ஸ் என்றாலே கெத்துத்தான் இருந்தாலும் இது வரம்பு மிகு செயலாக கருதப்படுகிறது, கூகுள் நிறுவனம் பயனர் எளிய முறையில் அனைத்தையும் அறிந்திட கூகுள் voice அசிஸ்டண்ட் என்ற செயலியை அறிமுக படுத்தியது இப்போது வரும் அனைத்து மொபைல்களிலும் இதன் பயன் பாடு default ஆகவே இருக்கும். அதனிடம் என்ன கேட்டாலும் இன்டெர்நெட் பத்தி கூகுள் அசிஸ்டண்ட் உடனடியாக தேடி திரையில் காண்பித்து விடும் அந்த அளவிற்கு உபயோகமாக உள்ள இந்த செயலி வயதானவர்களுக்கு எளிமையாகவும் தேடுவதற்கு வசதியாகவும் இருக்க இதன் பயன் பாடு அதிகம் இருந்தது. நீங்கள் விரும்பும் பாடல்,படங்கள்,புகை படங்கள்,வங்கி,ரயில் நேரம்,கேஸ்,திரையரங்கம்,மருத்துவமனை போன்ற அனைத்துமே உடனடியாக பெற்று தரப்படும். கூகிளின் இந்த சேவை பெருதும் பயன்படுத்தி வந்த இளஞ்சர்கள் மத்தியில் கூகிள் இந்தியா ஒரு கேள்வி எழுப்பி உள்ளது என் இந்தியர்கள் கூகுள் அசிஸ்டண்ட் இடம் தம்மை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்கின்றனர் என்று. அதற்கு 90'ஸ் கிட்ஸ் நாங்கள் சொன்ன பதிலுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக ...

பிரித்தானியாவின் இலங்கை உணவு கோரிக்கை அதிகமாக உள்ளது லண்டனில்

Image
பிரித்தானியாவில் இலங்கை உணவுக்கு தட்டு பாடு அதிகம் ஆகி உள்ளது இலங்கையில் கொத்துரொட்டிக்கு அதிக மவுசு உள்ளது. பிரித்தானியாவில் இலங்கை உணவுக்கு அதிகம் கோரிக்கை விடுத்துள்ளனர் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவு பட்டியலில் இலங்கை உணவு முதல் இடத்தில் உள்ளது. இலங்கை உணவுகளான அப்பம்,கொத்துரொட்டி,தேங்காய் சம்பல் போன்ற உணவுகள் லண்டனில் அதிகம் உண்ண படுகிற உணவு வகைகள் ஆகும்,லண்டனில் இலங்கை உணவு அதிகமாக விற்க பட்டு வருகிறது. அந்த உணவு வகைகள் பிபிசி குட் புட்  என்ற இணையத்தில் பிரபலமாக பேசி எழுதப்பட்டு உள்ளது, பெரும்பாலும் இலங்கை உணவுகள் பெயர் சொல்வதில்லை அதை இந்தியா உணவு தான் சொல்ல பட்டு வந்தது இப்பொழுது தான் இலங்கை உணவு என்று தனியாக அத்தளத்தில் தெரிவிக்கபட்டு உள்ளது. இலங்கை உணவுகளின் வித்தியாசத்தை Grocer என்ற பிரித்தானிய சஞ்சிகையின் உணவுகள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.இதில் மியான்மர் நாட்டின் உணவுகள் இரண்டாம் இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களை வாடை எடுக்க பெண்களுக்கு வந்து விட்டது புதிய ஆப்

Image
ஆண்களை வாடை எடுக்க பெண்களுக்கு வந்து விட்டது புதிய ஆப் மும்பையில் உள்ள பெண்களுக்காக தனியாக ஒரு ஆப்பை உருவாக்கி உள்ளனர் இதன் பெயர்(RABF) என அழைக்க படுகிறது இந்த ஆப்பின் மூலம் மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களை அந்த ஆப்பில் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தங்கள் மன குறையை போக்கி கொள்ளலாம். இதில் ஒரு அட்சம் இருக்கு என்ன இதை ஒரு சிலர் டேட்டிங் ஆப் ஆக புபயோக படுத்தி விட்டால் என்ன செய்வது என்று அவரிடம் குஷால்  பிரகாஷ் இடம் கேட்ட போது இதற்கு பல முறை அவர்கள் சோதனை செய்த பின்னரே அவர்களுக்கு பெண்களிடம் பேச அனுமதிக்க அளிக்க படுவார்கள். தனிமையில் வாழும் பெண்கள் தங்கள் சோகங்களை இந்த ஆப்பின் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடவும் இந்த ஆப் உதவும் என்று கூறியுள்ளார். இதில் இருந்தே தங்களுக்கு பிடித்த துணையை தேர்வு செய்து வாழ்க்கை துணையாக மாற்றி கொள்ளும் அம்சமும் இந்த ஆப்பில் உள்ளது என கூறியுள்ளார். தற்போது இந்த ஆப்பின் மூலம் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள் எனவும் 20 முதல் 25 வயது உள்ள ஆண்கள் மட்டுமே இந்த ஆப்பை உபயோக படுத்த...