Posts

நித்தின் சத்யாவின் அடுத்த படம் கிரைம் பாணியில்

Image
சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நிதின் சத்யா இவர் ஒரு தாயரிப்பாளர் மற்றும் இயக்குனரும் ஆவார் சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். நடிகர் ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை ஷ்வேத் என்ற கம்பெனி மூலம் தயாரித்தார்,இப்படத்தை தொடர்ந்து க்ரைம் படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்தில் வைபவ் வைத்து ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார். ஜருகண்டி படத்தில் நிதின் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அதே போலவே இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என படக்குழு தெரிவித்து உள்ளது. இப்படம் எப்படி இருக்கும் என திரைக்கு வரும் போதுதான் தெரியும்.

தனுஷ் மற்றும் செல்வ ராகவன் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றி படம்

Image
தனுஷின் புதுப்பேட்டை படத்தின்-2 பாகம் குறித்து பேசிய தனுஷ் தனுஷ் நடிப்பில் வெளியான புது பேட்டை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது, இன்றளவும் இப்படத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என கூறலாம் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இப்படம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் நல்ல வரவேற்பு குடுத்தனர்,சென்னை கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் புதுப்பேட்டை-2 பற்றி கூறும் போது முதல் பாகத்திற்கும் கொக்கி குமார் கதாபாத்திரதிற்கும் எவ்வித பாதிப்பும் ஆகிவிடாமல் கதை அமையவேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன் என்று தனுஷ் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அது அவ்வளவு எளிய காரியம் இல்லை என்பதால் கதை அதற்கு ஏற்றார் போல் எழுதி வருவதாக தனுஷ் கூறியுள்ளார்.விரைவில் ஓரு வெற்றி கூட்டணி மீண்டும் யுவன் இசையில் காணலாம் என தெரிகிறது.
Image
நேரடியாக அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் ஏன் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார், இப்படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் mr. லோக்கல் படம் மே 1 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் அஜித் மற்றும் சிவா ரசிகர்கள் மத்தியில் சண்டை தான் வருகிறது சொன்ன படியே இரு படங்களும் அதே தேதியில் வெளியாகுமா இல்லை தள்ளி போகுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ஏன் என்ற ஏற்கனவே அஜித் ரஜினி நடித்த விசுவாசம் பேட்ட படம் ஒரே சமையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது இதில் அஜித்தின் விசுவாசம் சக்கை போடு போட்டது தமிழ்நாட்டில். இதன் உடன் வந்தா ராஜவாதான் வருவேன் படம் வரும் என எதிர் பார்க்க பட்டது ஆனால் அது சொல்லி கொள்ளாமலே விலகி விட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் இப்பொழுது இந்த படம் ஷூட்டிங் முடிவடைந்து உள்ளதாகவும் யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியோர் காமெடி கலக்கி உள்ளதாகவும் பட குழு தெரிவித்து உள்ளது.

தீபா வெங்கட் பற்றி தெரியாத உண்மைகள்

Image
தீபா வெங்கட் ஒரு டப்பிங் Actress பணியில் தொடர்ந்தவர் சிறு வயது முதலே டப்பிங் பேச ஆரம்பித்த இவர் நயன்தாரா உட்பட அனைவருக்குமே டப்பிங் பேசி உள்ளார். இவர் சிறுவயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது டப்பிங் chance கேட்டு ஒரு ஸ்டுடியோவில் நுழைந்தார் பின் படி படியாக ஹிந்தி கார்ட்டூன் களுக்கு தமிழில் டப்பிங் செய்து கொடுத்தார். அதன் பின் சினிமாவிலும் நடிக்க அழைப்புகள் வந்தன பாலச்சந்தர் சார் சீரியலில் நடித்து உள்ளதாகவும்,டப்பிங் பேசுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் அவர்கள் எமோஷன் அழுகை ஆகியவற்றை உள்வாங்கி அவர்களுக்கு ஏற்றார் போல் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். ராஜா ராணி படத்தில் போட போ உனக்கு ஊருல எவனா கனிமொழி தேன்மொழினு எவளாவது இருப்பா அவள தேடி போய் லவ் பானு நான்லா உனக்கு செட்டே ஆக மாட்டேன் இந்த வசனம் அவர் பேசியதுதான்.

மோடியை அவமான படுத்தி திருப்பி அனுப்பிய தபால்

Image
கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் 17 ரூபாய் dd எடுத்து மோடிக்கு அனுப்பி உள்ளார்.Feb1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்ய பட்டது இதில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படும் என்று கூறினார். காங்கிரஸ்  தலைவர்  ராகுல் காந்தி விவசாயிகளை அவமான படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்,ரூ.12,000 வேண்டும் என்றும் கூறி வருக்கிறனர் ஒரு தரப்பினர். இந்நிலையில் கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, காங்கிரஸ் கட்சியின் விவசாய  அணி துணை தலைவர் கிரிஷனகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின் Dd மூலம் 17 ரூபாயை எடுத்து தபால் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தன் சம்பளத்தை குறைக்க தயார் என கூறிய சாய்ப்பல்லவி

Image
தன் சம்பளத்தை குறைத்து கொண்ட சாய்ப்பல்லவி மலையாள படத்தின் பிரேமம் மூலம் அறிமுகம் ஆனவர் முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பேசப்பட்டார்,அதன் பிறகு பல்வேறு முன்னணி இயக்குனருடன் கதையில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவற்றை ஏற்க வில்லை. 10கும் மேற்பட்ட படத்தை இவர் வேண்டாம் என்று கூறியுள்ளார்,இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு கதை தளம் மாற்றி அமைக்க பட்டதால் இரண்டிலும் விலகி சென்றார். தமிழில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் பின்பு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி2 படத்தில் நடித்தார் இருந்தாலும் படம் அவ்வளவு வெற்றி பெற வில்லை இருந்தாலும் அவரது நடனம் பெரியதாக பேச பட்டது. பிரபு தேவா நடனம் அமைத்த இந்த பாடலுக்கு அவருக்கு இணையாக அனைத்து நடனத்தையும் எளிதாக செய்தவர்.தெலுங்கில் ஒரு படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட தன் சம்பளத்தையே விட்டு கொடுத்தவர். தன் கேரக்டர்கு முக்கிய துவம் கொடுக்கும்படி அமையும் கதையில் எனது சம்பளம் குறைத்து கொள்ள படும் ஆனால் கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கோவை அருகே பெற்ற மகளையே கர்ப்ப மாகிய காம கொடூரன்

Image
கோவை அருகே 7 ஆம் வகுப்பு மாணவியை கற்பமாகிய தந்தை போஸ்க்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்,கோவை மாவட்டம் புலுவம்பட்டி அருகே வெள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(35),இவர் லோடு மேன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆயம்மா வேலை பார்த்து வருகிறார்,இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவரது மகள் தொண்டமுத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளார்,மனைவி வழக்கம் போல வேலைக்கு சென்று விடவே  பள்ளி விடுமுறையில் இருந்த தன் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார். இதனால் வயிற்று வலியால் தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார்,ஸ்கேன் எடுத்து பார்த்த போது மகள் கர்பமாக உள்ளார் என தெரிய வந்துள்ளது இதனை விசாரித்த தாய் தன் தந்தை தான் காரணம் என கூறியுள்ளார். மருத்துவர்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ராமலிங்கத்தை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து பட்டார்,ஏற்கனவே செல்வபுரம்  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து மகளை பலாத்காரம் செ...